Marriage is stopped

img

சிறுமியின் சதூர்யத்தால் திருமணம் தடுத்து நிறுத்தம்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர்  கிராமத்தில் 16 வயது சிறுமி தனக்கு நடைபெற  இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு பெற்றோருக்கு தெரியாமல் காவல் கண்காணிப்பா ளருக்கு சதூரியமாக கைபேசியில் தகவல் கொடுத்த தால் காவல்துறையினரால் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது